×

தமிழக கடற்கரை பகுதிகளில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன. 27-ல் மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: தமிழக கடற்கரை பகுதிகளில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன. 27-ல் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. மன்னார் வளைகுடா, வாலிநோக்கம் பகுதிகளில் காற்றாலை அமைப்பதற்கு மத்திய அரசு தமிழக அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் கடற்கரை பகுதிகளில் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.


Tags : Tamil Nadu ,Janatha Vidyalaya ,Janatha Vimukthi Peramuna ,Wind Farm , Tamil Nadu coastal area, wind farm, central government, consultancy
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து